easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: June 2010
http://easwari-vasam.blogspot.com/2010_06_01_archive.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Tuesday, June 22, 2010. அழகிய கடற்கரையில்,. என தலைப்பிட்டு. எழுதி முடிப்பதற்குள்,. அலை மாதா,. அலை கொண்டு,. அழைத்து. சென்றாள். அன்னையவளை,. அழகிய கவியென்று. ஆக்கம்-க.தி .வளவன். Labels: அம்மா கவிதைகள். வளவனின் கவிதைகள். ஞ் சி. ங்கியே,. உன் நாணத்தை,. நான் உணர்ந்தேன்,. உன் அருகில்,. நான் வந்த போது,. பெண்ணிற்கு இலக்கணம். ஆக்கம்-க.தி .வளவன். Monday, June 21, 2010. பல ஆட்டம்,. பல இரவு,. வளவன...
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: ஆலயங்கள்
http://easwari-vasam.blogspot.com/p/blog-page_2814.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். அருள்மிகு கௌரியம்மை உடனுறை திருக்கேதீசுவரர். மரம்: வில்வம். குளம்: பாலாவி. பதிகங்கள்: விருதுகுன்ற -2 -107 திருஞானசம்பந்தர். நத்தார்படை -7 -80 சுந்தரர். முகவரி: மாந்தை. மன்னார் மாவட்டம். Source and Thanks: பன்னிரு திருமுறை. அருள்மிகு மாதுமையாள் உடனுறை கோணேசுவரர். மரம்: வில்வம். குளம்: மகாசுனை. Source and Thanks: பன்னிரு திருமுறை. Lord Vishnu Temple , Angkor , Cambodia. Ekta Mandir, Irving...
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: July 2010
http://easwari-vasam.blogspot.com/2010_07_01_archive.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Sunday, July 18, 2010. அன்பு என்ற தலைப்பில் மிகச்சிறிய கவிதை சொல் என்றாள் என் அன்னை! அம்மா" என்றேன்! இன்னும் சின்னதாய் சொல் என்றாள்! நீ" என்று அவளை காட்டினேன். ஆக்கம்-க.தி .வளவன். Labels: அம்மா கவிதைகள். வளவனின் கவிதைகள். Sunday, July 11, 2010. அபூர்வமான இறைவனின் அன்பளிப்பு! உனது மறு பெயர் அன்பு, பாசம், கருணை! பல இரவை எமக்காக தொலைத்தவள்! ஆக்கம்-க.தி .வளவன். Thursday, July 8, 2010. நĬ...
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: June 2013
http://easwari-vasam.blogspot.com/2013_06_01_archive.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Monday, June 17, 2013. சொல்லால் என்னால் வர்ணிக்க. வார்த்தையேதுமில்லை. ஒரு வித விந்தையான. வலி மனதெல்லாம். மனம் வலிக்கின்றது - ஏன். புரியவில்லை. அம்மாவின் பிரிவா? தனிமையா? எதிர்கால நினைப்பா? என்னவென்று புரியவில்லை . புதிர்களுள்ளது மனிதவாழ்க்கை - இதை. புரிந்து கொள்ள மறுப்பது. மனித மனம். Subscribe to: Posts (Atom). எனது விபரம். View my complete profile. English for Real life. அன்பĭ...
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: நற் சிந்தனைகள்-ஓஷோ ரஜனீஷ்
http://easwari-vasam.blogspot.com/2010/04/blog-post_1568.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Saturday, April 10, 2010. நற் சிந்தனைகள்-ஓஷோ ரஜனீஷ். அன்பை அனுப்புங்கள். Labels: நற் சிந்தனைகள். April 16, 2010 at 8:58 PM. Love will bear anything and everything.LOVE IS GREAT. EVERYTHING WILL BE DESTROYED IN THIS EARTH EXCEPT LOVE. November 10, 2011 at 7:58 PM. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி. திருவடி தீக்ஷை(Self realization). Http:/ sagakalvi.blogspot.com/. Kanyakumari – 629702.
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: May 2010
http://easwari-vasam.blogspot.com/2010_05_01_archive.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Monday, May 31, 2010. கிராமத்து மழை. ஈசல்கள் கூட்டம் கூட,. எறும்புகள் இரை தேட,. தவளைகள் கீதம் பாட,. பறவைகள் பர பரக்க,. மேகம் திரை மூட,. பானு ஒளி குன்ற,. மண்ணில் இருள் சூழ,. பகல் இரவாக,. இந்திரன் குணம் கொள்ள,. மின்னல் படம் எடுக்க,. இடி இசை இசைக்க,. காற்று உலா வர,. விவசாயி கூத்தாட,. மழலைகள் மகிழ்ந்தாட,. மிருகங்கள் வெருண்டோட,. சலங்கை சத்தமிட்டு,. பட படவென விழுதே,. Sunday, May 30, 2010.
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: அம்மா!
http://easwari-vasam.blogspot.com/2010/07/blog-post_6493.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Sunday, July 11, 2010. அபூர்வமான இறைவனின் அன்பளிப்பு! தன்னை இருட்டாக்கி எம்மை ஒளிரச்செய்தவள்! உனது மறு பெயர் அன்பு, பாசம், கருணை! தனது இரத்தத்தை பாலாக்கியவள்! பல இரவை எமக்காக தொலைத்தவள்! நடக்க,பேச கற்பித்த முதல் குரு! அன்றும் இன்றும் என்றும் அன்பு காட்டுபவள்! உனது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது! ஆக்கம்-க.தி .வளவன். Labels: அம்மா கவிதைகள். வளவனின் கவிதைகள். எனது விபரம். அன்பை...அம்...
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்: அம்மா
http://easwari-vasam.blogspot.com/2010/05/blog-post.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Saturday, May 1, 2010. அம்மா நீ என் அவதாரம். பாச மழையின் அதிபதியே,. அம்மா நீ என் ஆலயம். நட்பு மழையின் ஆரம்பமே ,. அம்மா நீ என் இதயம். நேச மழையின் விளைநிலமே,. அம்மா நீ என் தெய்வம். அன்பு மழையின் உறைவிடமே,. அம்மா நீ என் சுவாசம். கதி .வளவன். Labels: அம்மா கவிதைகள். வளவனின் கவிதைகள். May 9, 2010 at 6:20 PM. January 22, 2011 at 11:57 AM. Subscribe to: Post Comments (Atom). English for Real life.
easwari-vasam.blogspot.com
ஈஸ்வரி வாசம்
http://easwari-vasam.blogspot.com/2013/06/blog-post.html
ஈஸ்வரி வாசம். எனது படைப்புகளையும்,நான் படித்து ரசித்த பயனுள்ள மற்றவர்கள் படைப்புகளையும்,உங்களுடன் பகிர விரும்புகிறேன். Monday, June 17, 2013. சொல்லால் என்னால் வர்ணிக்க. வார்த்தையேதுமில்லை. ஒரு வித விந்தையான. வலி மனதெல்லாம். மனம் வலிக்கின்றது - ஏன். புரியவில்லை. அம்மாவின் பிரிவா? தனிமையா? எதிர்கால நினைப்பா? என்னவென்று புரியவில்லை . புதிர்களுள்ளது மனிதவாழ்க்கை - இதை. புரிந்து கொள்ள மறுப்பது. மனித மனம். Subscribe to: Post Comments (Atom). எனது விபரம். View my complete profile. English for Real life. அனĮ...