snehidhi.blogspot.com
SNEHIDHI - கவிதையெனச் சொல்லிக் கொண்டு....: December 2008
http://snehidhi.blogspot.com/2008_12_01_archive.html
Wednesday 24 December 2008. சாத்தான்களின் வருகையால் . மனிதம் நசுங்கும் பொழுதொன்றில். வரும் என் அவலக்குரல் -உங்களுக்கு. ஒப்பாரிப் பாடாலாய் தோன்றலாம். இதுதான் வாழ்க்கை எமக்கு. நித்தம் சப்பாத்துக் கால்களில் மிதிபட்டு. நசுங்குகிறது எம் குரல்வளை. உயிர் உறையக் கதவடைத்து துயில்கையில். நாய்களில் ஓலத்தில் எமனின் பிரசன்னம்! மூச்சு விட மறந்து உயிர் பற்றி தவிக்கையில். இடித்து உடைகிறது கதவு. தாழ்ப்பாள் தெறிக்க . இராணுவ மிருகங்கள் ஊர் புகுந்தபின். பெற்றவர். கட்டினவர் கண்முன்னே. Thursday 11 December 2008. கொஞ...
snehidhi.blogspot.com
SNEHIDHI - கவிதையெனச் சொல்லிக் கொண்டு....: May 2009
http://snehidhi.blogspot.com/2009_05_01_archive.html
Sunday 31 May 2009. துப்பாக்கிகள் குறிபார்க்கையில் . காற்றே தூது செல்வாயா? இன்னும் நான் உயிரோடு உள்ளதை. என் உறவுகளுக்கு சொல்லி வருவாயா . சுற்றிய மறைப்பும் மாற்று உடுப்பும். அற்று வேடிக்கைப் பொருளாய். வாய்பொத்தி நிற்கின்றோம் . நாய்களுக்கு தூக்கி எறியும். பொட்டலத்தில் கூட கருணை இருக்கும்! முள்வேலி அடைப்புக்குள். கொடுப்பதை வாங்கிக் கொண்டு. வெறும் பிணங்களாய் வாழ்கின்றோம்! உரத்துக் கதைக்கவோ ,எதிர்த்துக் கேட்டவோ. ஏன் சத்தமாய் அழவோ. முடிவதில்லை இங்கு . நரகவதை நித்தம் இங்கு . அனைத்தும் -. சுயத்தĭ...இட்...
snehidhishortstories.blogspot.com
சிறுகதைகள்...: " பூக்குட்டி "
http://snehidhishortstories.blogspot.com/2008/12/blog-post.html
சிறுகதைகள். பூக்குட்டி ". இத மரம் இருக்கே இது அவளோட பிறந்த நாளுக்கு நான். அவள் கை தொட்டு வைச்ச மரம் ,எவ்வளவு பெரிசா வளந்திட்டுது.என்ன இன்னும் ஒரு பூக்கூட பூக்க காணோம் . ம்ம் பூக்குட்டிக்கு என்னச்சா? 6 Responses to " பூக்குட்டி ". December 15, 2008 at 9:41 PM. Really heart touching but its not a story u posted here . I think its the thng u faced in ur life and ur country facing even today. எம்.ரிஷான் ஷெரீப். December 21, 2008 at 11:32 AM. அருமையான சிறுகதை. மனதை...சந்தனமுல்லை. அருமையா...
snehidhi.blogspot.com
SNEHIDHI - கவிதையெனச் சொல்லிக் கொண்டு....: February 2009
http://snehidhi.blogspot.com/2009_02_01_archive.html
Friday 27 February 2009. நாளை என் மரங்கள் துளிர்க்கும் . அடர்வனங்களில் நுழைய வழியற்று. எட்டி பெருமூச்சு விட்ட சூரியக்கதிர்கள். இன்று காவலிழந்த காடுகளின் வழியே. மெல்ல ஊடுருவ -அதன் வெம்மை. தாழாமல் கரைகின்றன இலைமேல். படிந்திருந்த பனித்துளிகள். காத்திருந்த கழுகுகளும் வல்லூறும். இரை மிகுதியால் ஆர்ப்பரித்தத்தில். சத்தமாய் தான் இருக்கிறது என் காடு! இரத்த வாடையுடன் பிசுபிசுக்கும். மண்ணில் புதையும் கால்கள். ஓடுகிற நதிகூட தன்னியல்பு. தேசத்தை தழுவியதால் . கடந்து செல்கிறது. Subscribe to: Posts (Atom).
snehidhi.blogspot.com
SNEHIDHI - கவிதையெனச் சொல்லிக் கொண்டு....: மழை
http://snehidhi.blogspot.com/2009/10/blog-post.html
Sunday 4 October 2009. சட சடத்தது கொட்டுகிறது மழை. மெல்ல இறங்கி நனைகின்றேன். பைத்தியம் மாதிரி நனையாதே". உள்ளே வா என அதட்டுகிறது ஒரு குரல். அவளுக்கு மழையில் நனைவது ரொம்ப பிடிக்கும். என் சம்மதமின்றியே வருகிறது பின்னாலிருந்து. மழைக்கு மட்டுமே தெரியும். என் முகம் தழுவிச் செல்லும் துளிகளில். உப்பு கரிப்பதை . எம்.ரிஷான் ஷெரீப். நல்ல கவிதை! அருமையான வரிகள். மழைக்கு மட்டுமே தெரியும். என் முகம் தழுவிச் செல்லும் துளிகளில். உப்பு கரிப்பதை . /. 5 October 2009 at 2:37 PM. Subscribe to: Post Comments (Atom).
snehidhi.blogspot.com
SNEHIDHI - கவிதையெனச் சொல்லிக் கொண்டு....: May 2008
http://snehidhi.blogspot.com/2008_05_01_archive.html
Saturday 31 May 2008. உறக்கமற இரவுகளின். சுவடுகளை மறைத்தபடி. புன்னகைப்பாய். அத்தனை வலிகளிலும். நிறைந்து விடுவேன் நான். அந்த ஒற்றை நொடிப்பொழுதில். மஞ்சள் பூக்களின் வாசத்துடன். அபூர்பமாய் தரிசித்த. அதிகாலை பனியின். சாலையோர மரங்களோடு நான். இரவெல்லாம் உதிர்த்த. மஞ்சள் பூக்களின் வாசம். அந்த இடத்தை. நிறைத்துக்கொண்டு. அங்காங்கே காத்திருக்கும். சாலையோர இருக்கைகளிலும். பாதையெங்கும் படர்ந்திருக்கும் பூக்களை. மிதிக்காமல். தாண்டிச் செல்லும் மனது. தூறல் சாரளில்.மனது. மண் வாசனையும். துரத்தியபடி. Thursday 15 May 2008.
snehidhishortstories.blogspot.com
சிறுகதைகள்...: நினைவுகளின் பிடியில் ..
http://snehidhishortstories.blogspot.com/2009/10/blog-post.html
சிறுகதைகள். நினைவுகளின் பிடியில் . எனக் கேட்டேன் தேத்தண்ணியை குடித்தபடி . ஐயோ ஏனம்மா என்னை எழுப்பி இருக்கலாம் தானே . பாவம் தனிய அங்க என்ன செய்கினமோ . நான் போகட்டே ? கல்லூரிக்கு வெளிக்கிட்டு போனாலும் அப்பையான்னையின் நினைவுகள் துரத்திக் கொண்டு இருந்தன . பாவம் அப்பையாண்ணை . 70 வயசு இருக்கும் . அவர் சொல்லாது விட்ட கதைகளை அவர் மனைவியிடம் போய் கேட்போம்.அவா அழுது. கொண்டுதான் சொல்லுவா . அவேள் எல்லாம் என்ன பாவம் செய்ததுகள்? நீங்க என்னப்பா செய்விங்க? அவேலுக்கு எதுவும் நடந...அறை வாசலில் அப&...இப்படி எல...இது...
snehidhishortstories.blogspot.com
சிறுகதைகள்...: அவலத்தின் மத்தியில் ...
http://snehidhishortstories.blogspot.com/2009/01/blog-post.html
சிறுகதைகள். அவலத்தின் மத்தியில் . விரீட்டு. அழும் குழந்தையின் சத்தத்தால் பால் புட்டியை தேடிக் கொண்டிருந்த அமுதா, பொருட்கள். ஓடி வந்தாள் . அதற்குள் ஏணையை அப்பாச்சி. ஆட்டத் தொடக்கி இருந்தார் . பிள்ளை இவனுக்கு இன்னும் பால் குடுக்கவில்லையா? தற்காலிகமாக இந்த மரத்தடியில் தரப்பாளைக் கொண்டு ஒரு இருப்பிடம் அமைத்து , மரத்திலையே ஒரு ஏண&#...சேரும் சகதியுமாய் கிடக்கிறது நிலம் . பிள்ள இவன் குமார் என்ன போனவன்? பங்கர்'குள்ள வெள்ளம். போய் தண்ணீ கணுக்கால் அளவிற்...பிள்ளைக்கு பால்...இவருக்கு ஆயுச&#...அத ஏனப்பா. ஆஸ்ப...
snehidhishortstories.blogspot.com
சிறுகதைகள்...: " கண்ணம்மா என்னும் அழகி "
http://snehidhishortstories.blogspot.com/2008/10/blog-post.html
சிறுகதைகள். கண்ணம்மா என்னும் அழகி ". எமது குடியிருப்பிலா இப்படிச் சத்தம் . ஆச்சரியமாக இருக்கிறதே . என்ன துணிச்சல் தெரியுமாம்மா அந்தக் கண்ணம்மாவுக்கு . என்று சொல்லிக் கொண்டிருந்தாள் . என்னாச்சு கண்ணம்மாவுக்கு. எனக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தேன் . ஐயய்யோ என்னாச்சு .அவனுக்கு ஒன்னும் இல்லையே . சரி சொல்லு என்னாச்சு என்றேன் படபடப்போடு . ம்ம் . கண்ணம்மா இஸ் ரியலி கிரேட் தான் . அவள் எப்பவுமே இப்படி தான் இருக்கக் கூடும் . அதனால அவளுக்கு. என்று சொல்லிக் கொண்...
snehidhishortstories.blogspot.com
சிறுகதைகள்...: வாங்க ஊருக்கு ...
http://snehidhishortstories.blogspot.com/2009/06/blog-post.html
சிறுகதைகள். வாங்க ஊருக்கு . குடியேற்ற திட்டம் எதுவும் இப்போது இல்லை .இருங்கள்! ஒன்னுக்கு' போவதுக்கு கூட அனுமதி வாங்கிச் செல்லுங்கள் . இதுவும் உங்கள் பாதுகாப்பிற்கு தான் . விசாரணைக்கு என்று அழைப்போம் .வீடு புகுந்து உதைப்போம், கேட்க நாதியற்ற தமிழன் நீ! வாருங்கள் தமிழர்களே இவை எல்லாம் உங்களுக்காகத்தான் . கேட்க ஆள் இருந்த போதே சொன்னோம் எம் வீரர்களுக்கு. கொடுப்பதை வங்கிக் கொண்டு அடிமைகளாக இல்லை! வரவேற்கிறது. வடக்கின் வசந்தம் ", ஒரு நிமிடம்! உம் பெயர் என்ன? என்ன பிணமா? ஓ தமிழனா ? March 30, 2012 at 9:09 AM.