thamizhkavithaigal.blogspot.com
Tamil Poems: July 2010
http://thamizhkavithaigal.blogspot.com/2010_07_01_archive.html
Tuesday, July 20, 2010. இளமையின். தூதர்கள். மதனின் மைந்தர்கள். கண்களே காதலை சேர்க்கும் கடவுள்கள். Links to this post. வெற்றி. இலக்கை நோக்கி ஓடும் போது. முட்கள் கால்களுக்கு வலிப்பதிலையே. ஓடி முடித்து வெல்லும் போது. வலித்தாலும் அது அழுவதில்லை. Links to this post. ரத்த பூமி. Links to this post. Friday, July 16, 2010. அன்பின் ஆழம். முதல் காதல் தோற்கலாம். விழி மூடி தூங்கலாம். தொலை தூரம் போகலாம் - அதன். நினைவுகள் தொலையாது. உயிரோடு மோதிடும். உணர்வோடு வாதிடும். Links to this post. Links to this post. இன்ன ...
thamizhkavithaigal.blogspot.com
Tamil Poems: June 2011
http://thamizhkavithaigal.blogspot.com/2011_06_01_archive.html
Wednesday, June 8, 2011. கனவினை நேசி. கனவினை நேசி கனவினை நேசி. உயிரோடு உருவான கனவினை நேசி. பணம் காதல் பாசத்திற்கு கனவினை மறந்தோம். எதோ ஒரு தொழில் செய்து வேசி போல் பிழைத்தோம். இரவெல்லாம் கனவினை கண்ணீரில் நினைத்தோம். யாருக்கும் தெரியாமல் மனதோடு புதைத்தோம். வலியோடும் ரணமோடும் முகம் தினம் சிரிக்கும். அடயாளம் தெரியாமல் கனவு தினம் அழுகும். கண் முன்னே கனவு இறக்க காப்பாற்ற மறந்தோம். விதிமேலே பழி வைத்து மீள துயர் கொண்டோம். Links to this post. Wednesday, June 1, 2011. உன் சாயல். அது அறியாது. Links to this post.
thamizhkavithaigal.blogspot.com
Tamil Poems: May 2011
http://thamizhkavithaigal.blogspot.com/2011_05_01_archive.html
Sunday, May 29, 2011. அழியா காதல். நீ இன்றி என் காதல் உள்ளதடி. உன் பின்னே என்னாலும் செல்லுமடி. நீ விட்டு போனாலும் வாழுமடி. என் காதல் அழிவதில்லை. Links to this post. Subscribe to: Posts (Atom). Chennai, Tamilnadu, India. View my complete profile. எழுச்சி. காதல் பிரிவு. சமுதாயம். தத்துவம். புரிதல். அழியா காதல். Muthal Natpu - First Friendship. பிரிவு. கவிதை குப்பை. கனவினை நேசி. கனவினை நேசி கனவினை நேசி உயிரோடு உருவான க...பெண் தோழி. ஊர் சுற்றி வெட்டிக்க...There was an error in this gadget.
thamizhkavithaigal.blogspot.com
Tamil Poems: September 2011
http://thamizhkavithaigal.blogspot.com/2011_09_01_archive.html
Thursday, September 22, 2011. நாம் காதலிக்கவில்லை . உன் தூரத்து சிரிப்பால் கிளர்ச்சி ஆனேன். காத்திருந்த போது கவிஞன்ஆனேன். தோள் உரச நடக்கும் போது மயக்கமானேன். ஆறுதல் காட்டும் போது அடிமையானேன். முத்தமிடும் போது மோகமானேன். வேண்டாம் போ! என்ற போது வெறுத்து போனேன். நீ மட்டும் போதும் என்று பைத்தியமானேன். தாலி கட்டி உன் சொந்தமானேன். முதல் இரவில் காமமானேன். பின் இரவில் பந்தமானாய். வருடங்கள் உருண்ட பின் என் நட்பானாய். இறந்த பின் என் தெய்வமானாய். Links to this post. Subscribe to: Posts (Atom). இன்ன சொந&...கனவி...
thamizhkavithaigal.blogspot.com
Tamil Poems: April 2011
http://thamizhkavithaigal.blogspot.com/2011_04_01_archive.html
Saturday, April 23, 2011. சுழ்நிலை மாற்றம். வெறுக்கும் புது வெயில். ஊர்ந்து செல்லும் வாகனம்,. தெரியும் வரை சாலை நெரிச்சல். காதடைக்கும் ஒலிப்பான் சப்தம்,. எல்லாம் ரசித்தபடி என் வண்டியில் நான். பின் இருக்கையில் என் காதலி . Links to this post. Subscribe to: Posts (Atom). Chennai, Tamilnadu, India. View my complete profile. எழுச்சி. காதல் பிரிவு. சமுதாயம். தத்துவம். புரிதல். சுழ்நிலை மாற்றம். Muthal Natpu - First Friendship. பிரிவு. கவிதை குப்பை. கனவினை நேசி. கனவினை நேசி கனவ...ஊர் சுற்...
thamizhkavithaigal.blogspot.com
Tamil Poems: December 2010
http://thamizhkavithaigal.blogspot.com/2010_12_01_archive.html
Monday, December 13, 2010. நிலா தரிசனம். யாருமில்லா சமவெளியில். குத்தும் குளிர் இரவில். உனக்காக வெகுநேரம். தனிமையில் நான். கருமேகம் மறைக்க -முழு நிலவு. உன்னை தடுக்க. உன்னால் உருமாற. காத்திருக்கும் ஓநாய் நான். மனிதனாய் மாற்ற வா. ஓநாய் உரு மாராவா. ஊளையிட இரவு அழைக்குது. முழுநிலவே வெளியே வா. Links to this post. Subscribe to: Posts (Atom). Chennai, Tamilnadu, India. View my complete profile. எழுச்சி. காதல் பிரிவு. சமுதாயம். தத்துவம். புரிதல். நிலா தரிசனம். Muthal Natpu - First Friendship. கனவினை ...ஊர்...
thamizhkavithaigal.blogspot.com
Tamil Poems: April 2012
http://thamizhkavithaigal.blogspot.com/2012_04_01_archive.html
Monday, April 23, 2012. என்ன இது. என்ன வலி இது போதும் போதும். கண்கள் வற்றிவிட்ட குளமாய் மாறும். சுவாச குழலுக்குள் ஏதோ அடைக்கும். கண்ணீர் மட்டும் இந்த காதலில் ஜெயிக்கும்,. தூறல் நிற்கும் வரை தூரம் நடந்தேன். என்னை கொள்ளும் அந்த காலம் கடந்தேன். தாளம் தப்பிவிட்ட சுருதியாய் மெலிந்தேன். கண்கள் மூடி அந்த காதலை புதைத்தேன். Links to this post. Subscribe to: Posts (Atom). Chennai, Tamilnadu, India. View my complete profile. எழுச்சி. காதல் பிரிவு. சமுதாயம். தத்துவம். புரிதல். என்ன இது. பிரிவு. கனவினை ந&...ஊர்...
thamizhkavithaigal.blogspot.com
Tamil Poems: October 2011
http://thamizhkavithaigal.blogspot.com/2011_10_01_archive.html
Sunday, October 2, 2011. இரவு மழை. இரவு மழை. உடல் வலிக்கும் வரை வேலை,. நடை பாதை தூக்கம்,. இரவு மழையே. பகலில் வா. சம்பள பணம் தீர்ந்த பின்னும். கடன் வைத்து குடித்து விட்டு. தெருவிலே விழுந்து விட்டேன்,. இரவு மழையே , எழுப்பவா. காலை தூக்கம் வேண்டி,. முன் இரவே. வாசல் கோலம். இரவு மழையே வேண்டாம் போ. இருக்க இடம் இழந்து. பிச்சையில் உயிர் வளர்த்தேன்,. இன்றேனும் குளிப்பதற்கு. இரவு மழையே உடனே வா. உடல் நினைய ஆசை. உடை நினைய இல்லை. நாளைக்கும் வேலை. மழையே நீ இரவில் வா. மழையே நீ வா வா . Links to this post. இன்ன ச...
thamizhkavithaigal.blogspot.com
Tamil Poems: October 2010
http://thamizhkavithaigal.blogspot.com/2010_10_01_archive.html
Tuesday, October 12, 2010. நிலைக்கும் புரியாதது. வெறி கொண்டு எழுவதேல்லாம். வெற்றி கொண்டே விழும். தவிப்பதெல்லாம் தவறி விழும் . மிக உயரத்தை அளக்க முடியாது. மிக காற்றை ருசிக்க முடியாது. மிக கற்பனையை விளக்க முடியாது. நிலைக்காதது தான் மானுட இனம்,. புரியாதது தான் கடவுளினம். புரிந்தது " நிலைக்கச் செய்வது புரியாதது தான் ". நிலைப்பது "புரியவைப்பதும் நிலைகச்செய்வது தான்". Links to this post. Thursday, October 7, 2010. மறக்க நினைக்கிறன். காலை முதல் மாலை வரை உன். இரவான பொழுதிலே அது. Links to this post. Hi, I am Kart...